சஜித் கட்சியில் இருந்து ரணிலின் ஆளுங்கட்சிக்கு தாவும் எம்.பிக்கள்? உயர்மட்ட தலைவர் தகவல்
Parliament of Sri Lanka
Sri Lanka Parliament
United National Party
Samagi Jana Balawegaya
By Shankar
இலங்கை நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு எதிர்வரும் 4ஆம் திகதி நடக்கவுள்ளது.
குறித்த அமர்வில் ஐக்கிய மக்கள் சக்தி பக்கம் இருந்து 17 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளுங்கட்சிக்கு வரப்போவதாக அரசாங்கத்தின் உயர்மட்ட தலைவர் ஒருவர் தொலைப்பேசியில் தெரிவித்ததாக முகநூலில் Siva Ramasamy என்ற ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் குறித்த நபர் அதை அவர் நம்பவில்லை, ஒரே நாளில் அவ்வளவு பேரா? என்று திருப்பிக்கேட்டுள்ளார்.
அதற்கு குறித்த அரசாங்கத்தின் உயர்மட்ட தலைவர், இல்லை கிட்டத்தட்ட 22 பேர் வரவுள்ளதாகவும் அதில் முதற்கட்டமாக 17 பேர் வரவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இருப்பினும் இது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US