நள்ளிரவே கைக்குழந்தையுடன் போராட்டத்தில் இறங்கிய தாய்! நெகிழ்ச்சி புகைப்படம்
Sri Lanka Police
Colombo
Gotabaya Rajapaksa
Sri Lankan protests
Galle Face Green Protest
By Shankar
ஜனாதிபதி கோட்டாபய (Gotabaya Rajapaksa) தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாட்டின் பல பகுதிகளிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் கடந்த மூன்று மாதங்களாக இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் நாளைய தினம் (09-07-2022) கொழும்பு உட்பட பல்வேறு பகுதியில் மாபெரும் போராட்டம் நடைபெறவுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தின் ஏழு பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று இரவு கொழும்பின் முக்கிய வீதியில் கைகுழந்தையுடன் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் தாய் ஒருவர் கலந்துகொண்டுள்ளது நாட்டு மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US