பணத்தகராறு காரணமாக வர்த்தகரை தாக்கிய கும்பல்
Sri Lanka
Hospitals in Sri Lanka
Crime
Sri lanka Tamil News
By Yadu
பணத்தகராறு காரணமாக காரில் வந்த சிலர் பாணந்துறை வர்த்தகர் ஒருவரை தாக்கிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இந் நிலையில் குறித்த நபர் வயிற்றில் வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளானவர்
பாணந்துறை, வேகட பிரதேசத்தில் வசிக்கும் 53 வயதுடைய வர்த்தகர் ஒருவரே தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் முன்னாள் பாதாள உலகக் குழுத் தலைவர் ஒருவரின் நெருங்கிய உறவினரே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US