மொரவெவ பிரதேசத்தில் சற்றுமுன்னர் ஏற்பட்ட நில அதிர்வு!
Trincomalee
Earthquake
By Shankar
திருகோணமலை மாவட்டத்தின் மொரவெவ பிரதேசத்தில் சற்று முன்னர் சிறிய நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
இன்றையதினம் (12-11-2023) மதியம் 1.15 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிலநடுக்கம் 3.4 ரிக்டர் அளவுகோலில் உணரப்பட்டதாக பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US