அமைச்சர்களுக்கு இனி கொழும்பில் வீடுகள் கிடையாது ; ஜனதிபதி அனுர அதிரடி!

Colombo Parliament of Sri Lanka Anura Kumara Dissanayaka President of Sri lanka
By Sulokshi Nov 02, 2024 05:04 AM GMT
Sulokshi

Sulokshi

Report

வரும் நவம்பர் 14ஆம் திகதிக்கு பின்னர் அமையும் அரசாங்கத்தில் எந்தவொரு அமைச்சருக்கும் கொழும்பில் வீடுகள் வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

அமைச்சர்களுக்கு இனி கொழும்பில் வீடுகள் கிடையாது ; ஜனதிபதி அனுர அதிரடி! | Ministers Stop Provided Houses In Colombo

உள்ளூரில் பல பிரச்சனைகள் உள்ளன

“நவம்பர் 14க்குப் பிறகு இருபத்தைந்துக்கும் குறைவான அமைச்சரவை அமைக்கப்படும் என்றும், அமைச்சர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் பெரிய அளவில் குறைக்கப்படும்.

வீசா இன்றி நாட்டில் தங்கிருப்போர் தொடர்பில் அதிரடி தீர்மானம்

வீசா இன்றி நாட்டில் தங்கிருப்போர் தொடர்பில் அதிரடி தீர்மானம்

அமைச்சர் ஒரு பொது ஊழியராக மாற்றப்படுகிறார். அமைச்சரவை ஒவ்வொரு விடயத்திலும் அனுபவமும் புரிதலும் கொண்ட குழுவைக் கொண்டிருக்கும்.

அதன் பின்னர், நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்படும் ஏனைய எம்.பி.க்கள் தாமாக முன்வந்து அந்த அமைச்சுக்களுக்கு தமது பங்களிப்பை வழங்கக்கூடிய பொறிமுறையை உருவாக்கி வருகின்றோம்.

அமைச்சர்களுக்கு இனி கொழும்பில் வீடுகள் கிடையாது ; ஜனதிபதி அனுர அதிரடி! | Ministers Stop Provided Houses In Colombo

இந்த 14 பேருக்குப் பிறகு, இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் ஒரு இணைப்பாக மாறும் அமைச்சரவையும் அரசாங்கமும் அமைக்கப்படும்.

உள்ளூரில் பல பிரச்சனைகள் உள்ளன. கிராமத்தில் நிலவும் பிரச்னையை யார் கவனிப்பது?, இந்த பகுதியில் வெள்ள அபாயம் இருப்பது உள்ளாட்சி கவுன்சிலர்களுக்கு தெரியும்.

கடவுச்சீட்டு தொடர்பிலான அறிவித்தல்

கடவுச்சீட்டு தொடர்பிலான அறிவித்தல்

அவர்களிடம் தீர்வுகள் உள்ளன. ஒரு மாவட்ட மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் மக்களுடன் நெருக்கமாக இருக்கும் மக்கள் தலைவர்கள் உருவாக்கப்பப்பட வேண்டும்.

கொழும்பில் தெரிவு செய்யப்பட்ட தலைவர்கள் எமக்கு தேவையில்லை. எனவே எந்த அமைச்சருக்கும் கொழும்பில் வீடுகள் வழங்கப்படாது எனவும் அவர் கூறினார். அத்துடன் அமைச்சர்களுக்கு அரசு வீட்டுமனை கிடையாது.

அவர்கள் அவரவர் பகுதிகளில் இருக்க வேண்டும். கிராமத்தில் உள்ள பிரச்னைகளை பார்க்க வேண்டும். மக்களை ஒன்றிணைக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை மக்களுடன் இணைந்து செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அனுர கூறினார்.

அதற்கு ஏற்ற அரசை உருவாக்கி வருகிறோம். இலங்கையில் இவ்வாறான அரசாங்கங்கள் உருவாகவில்லை.

இலங்கையின் அபிவிருத்தியில் அனைவரும் அங்கம் வகிக்க வேண்டும் என தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க , அதற்கு 14ம் திகதி வலுவான அதிகாரத்தை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் எனவும் கூறினார்.  

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US