வாகன விபத்தில் 5 மாதக்குழந்தை உள்பட மூவர் பலி!
accident
death
road
meekodai
By Praveen
மீகொடை - வட்டரெக சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 மாத குழந்தை உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர்.
முச்சக்கரவண்டியும், பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதியதில் இன்று பிற்பகல் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதன்போது, 5 மாத குழந்தையும் அதனது பாட்டியும், முச்சக்கரவண்டி சாரதியுமே இவ்வாறு உயிரிழந்தனர்.
குழந்தையின் தாயார் காயமடைந்த நிலையில் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US