யாழில் மக்களோடு அமர்ந்து சைவ உணவை ருசித்த மைத்திரிபால! (Photos)
Sri Lankan Tamils
Jaffna
Maithripala Sirisena
President of Sri lanka
By Sulokshi
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா யாழ்.நகரில் உள்ள சைவ உணவகம் ஒன்றி மக்களுடன் உணவருந்தி மகிழ்ந்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள மைத்திரிபால சிறிசேன இன்று மதியம் யாழ் நகரில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் மக்களுடன் மக்களாக அமர்ந்து சைவ உணவை உண்டுள்ளார்.
புகைப்படம் எடுத்து மகிழ்ந்த மக்கள்
தொடர்ந்து உணவகத்தில் உணவு உண்பதற்காக வருகை தந்தவர்களுடன் முன்னாள் ஜனாதிபதி சினேகபூர்வமாக கலந்துரையாடினார்.
இந்நிலையில் உணவகத்தில் நின்றவர்கள் முன்னாள் ஜனாதிபதி மைத்திரியுடன் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர்.
அதேசமயம் இதன்போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் உடனிருந்தார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US