கடற்கரையில் கடல் கன்னியாக மாறிய லாஸ்லியா! வைரலாகும் புகைப்படம்
தமிழகத்தில் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் தற்பொழுது 5 சீசன்கள் வரை நிறைவடைந்துள்ளது.
இதேவேளை, பிக்பாஸ் சீசன் 3 யில் இலங்கை தமிழ் பெண்னான லாஸ்லியா போட்டியாளராக கலந்துகொண்டு ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
ரசிகர்கள் மத்தியில் பிரபல்யமானதால் அடுத்து பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்த நிலையில் நடித்து வருகின்றனர்.
சமீபத்தில் லாஸ்லியா மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ஆக்க்ஷன் கிங் அர்ஜுன் ஆகியோர் நடித்து வெளியான Friendship படம் மக்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதேவேளை, எப்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா, தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியிடுள்ளார்.
இந்த வகையில் தற்போது கடற்கரையில் ஏஞ்சல் உடையில் போட்டோஷூட் நடத்தி வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.