பொடி லெசி சார்பில் இந்தியா சென்ற சட்டத்தரணிகள்
Sri Lanka
India
Crime
By Sulokshi
20 hours ago

Sulokshi
Report
Report this article
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய "பொடி லெசி" என்று அழைக்கப்படும் ஜனித் மதுசங்கவுக்காக சட்ட ஆலோசனை மற்றும் பிணை பெற இரண்டு சட்டத்தரணிகள் இந்தியா புறப்பட்டுள்ளனர்.
இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த குற்றச்சாட்டில் அந்நாட்டின் பாதுகாப்புப் படையினரால் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
பேஷல கங்கோடராச்சி மற்றும் நவீன் ஜயமன்ன ஆகிய இரண்டு சட்டத்தரணிகளும் இன்று (18) மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் மும்பைக்கு புறப்பட்டனர்.
இந்த வழக்கு இந்தியாவின் மும்பையில் உள்ள தானே நீதிமன்றத்தில் வரும் 21 ஆம் திகதி விசாரணைக்கு வர உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US