தென்னிலங்கையரை பெரும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்
Elephant
Dead
Kandy
Nentunkamu
Esala perehara
By Sulokshi
கண்டி எசல பெரஹெராவின் புனித கலசத்தை அதிக முறை சுமந்து சென்ற 69 வயதான ´நெந்துன்கமுவே ராஜா´ எனும் யானை இன்று காலை உயிரிழந்துள்ளது.
நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் ´நெந்துன்கமுவே ராஜா´ உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
அதேவேளை நெந்துன்கமுவே ராஜா கடந்த முறை எசல பெரஹெராவின் புனித கலசத்தை சுமந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US