இறுதி யுத்தத்தில் காணாமலாக்கப்பட்ட ஜவான் எங்கே: 14 வருட முடிவிலும் தேடலில்!

Missing Persons Jaffna Sri Lanka Sri Lankan Peoples
By Shankar May 09, 2023 12:00 AM GMT
Shankar

Shankar

Report

புலிகளின் குரல் மற்றும் தமிழீழ வானொலிகளின் பொறுப்பாளர் என்று அனைவராலும் அறியப்பட்டவர். சிறந்த புகைப்படப்பிடிப்பாளர். அதை விட பல்துறைக்கலைஞர். ஊடகத்தின் அடிமுதல் நுனிவரை ஆழம் தெரிந்தவர் என மக்களால் அறியப்படுவர் ஊடகவியலாளர் நாகரத்தினம் சற்சுதன் என்னும் ஜவான் அவார் காணாமல் போய் 14 ஆண்டுகள் நிறைவடைந்தாக முகநூல் நபர் பதிவிட்டுள்ளார்.

1990 நவம்பர் 21 ஆம் நாளின் முதலாவது ஒலிபரப்பில் இருந்து இறுதியாக 2009 மே மாதத்தின் 15 ஆம் நாள் இரவு வரை புலிகளின் குரல் வானொலியை தடை இன்றி ஒலிக்க வைத்த பெருமைக்குரியவர்.

இறுதி யுத்தத்தில் காணாமலாக்கப்பட்ட ஜவான் எங்கே: 14 வருட முடிவிலும் தேடலில்! | Journalist Jawan Went Missing Final War Sri Lanka

“ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் உரிமைக்குரலாகவும், எதிரியின் பொய்மைக்கு எதிரான, உண்மைக்குரலாகவும், ஓங்கி ஒலிக்கவேண்டும்!” என்ற தேசியத்தலைவர் அவர்களின் விருப்பத்துடன் செயற்பட்டுக்கொண்டிருக்கும் ஊடகமாக புலிகளின் குரல் ஜவான் அண்ணாவால் நிர்வகிக்கப்பட்டது.

ஒவ்வொரு இடம்பெயர்வு வேளைகளிலும் ஒரு நாள் கூட இடைவிடாத ஒலிபரப்புசேவை ஜவான் அண்ணாவாலும் அவர் வளர்த்த போராளிகள் மற்றும் பணியாளர்களாலும் மக்களுக்காக வழங்கப்பட்டதை மறுக்க முடியாது.

ஓரிடத்தில் காலை ஒலிபரப்பு நடந்தால் மாலையில் இன்னொரு இடத்தில் பனைமரத்தில் ஒலிபரப்பு சாதனத்தை உயர்த்தி வைத்து கட்டி ஒலிபரப்பை செய்த வரலாறுகள் உண்டு. அவ்வாறான ஊடகவியலாளர் ஜவான் அண்ணா. சண்டை களங்களுக்கு பின் நிக்காதவர்.

இறுதி யுத்தத்தில் காணாமலாக்கப்பட்ட ஜவான் எங்கே: 14 வருட முடிவிலும் தேடலில்! | Journalist Jawan Went Missing Final War Sri Lanka

கேணல் கிட்டு அவர்களால் புடம்போடப்பட்டு வளர்க்கப்பட்டதாலோ என்னவோ சண்டைக் களங்கள் அவருக்கு மிக பிடித்தமானவை. ஒரு கால் இல்லாது போனாலும் களமுனைகளுக்கு நேரடியாக சென்று களத்தில் நிற்கும் போராளிகளது நேர்காணல்களை எடுத்து அவற்றை மக்களுக்கு கொண்டு வந்து சேர்ப்பார்.

அவ்வாறான ஒரு உன்னத போராளி. அவர் நினைத்திருந்தால் வேறு ஒரு போராளியை அங்கே அனுப்பி இருக்க முடியும் ஆனால், அவர் அதை விரும்புவதில்லை நேரடியாக தானே அப்பணியை செய்வார்.

எனக்கும் அவருக்கும் இடையிலான உறவு நான் நினைக்கிறேன் 1999 இற்கு பின்பான காலம் தான் வன்னிப்பெருநிலப்பரப்பெங்கும் வானொலி மன்றங்கள் உருவாக்கப்பட்டு மக்கள் மற்றும் மாணவர்களது நிகழ்வுகள் தினமும் ஒலிபரப்பப்பட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட போதே அவரை சந்தித்தேன்.

எங்களை நெறிப்படுத்துவார். கவிதை வாசிக்கும் போது ஏற்ற இறக்கங்களைத் தானே சொல்லித் தருவார் எழுத்தாற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு பல விடயங்களை கற்றுத்தருவார். அதனூடாக நாம் கொஞ்சம் என்றாலும் எம்மை நாமே கற்றுக் கொள்ள வழி தந்தார்.

பின் நாட்கள் எங்காவது சந்திக்கும் போதெல்லாம் அப்பா பற்றியும் என்னைப் பற்றியும் விசாரிக்கத் தவறுவதில்லை. இறுதியாக நான் நினைக்கிறேன். முல்லைத்தீவின் சுனாமி வீட்டுத் திட்டப் பகுதியில் தணியரசன் அண்ணையை சந்திக்க சென்ற போது ஜவான் அண்ணாவை சந்தித்தேன்.

முகம் வழமை போல் இல்லை. வழமையாக தவழும் புன்னகை இல்லை. இருந்தாலும் நலவிசாரிப்பில் குறை இல்லை. ஒலிபரப்பிலும் தடங்கல் இல்லை. இறுதியாக “ பூவும் நடக்குது பிஞ்சும் நடக்குது போகுமிடம் தெரியாமல் “ என்ற பாடலை ஒலிபரப்பும் வரை அவரது புலிகளின் குரல் ஓயவும் இல்லை.

அவரும் இப்போது எம்மோடு இல்லை அவர் உருவாக்கிய வளர்த்த வானொலியும் இன்று எம்மோடு இல்லை. அவர் மகளோடு காணாமல் ஆக்கப்பட்டு இன்று 14 வருடங்கள் கடந்து செல்கின்ற என யாழில் வந்து வரும் Ratnam Kavimahan என்பவர் முகநூலில் இந்த பதிவை ஈட்டுள்ளார்.

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, இளவாலை, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், ஜேர்மனி, Germany

12 Aug, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம் கிழக்கு

08 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US