பிரான்ஸில் யாழ்.வடமராட்சியை சேர்ந்த குடும்பஸ்தர் மேற்கொண்ட விபரீத முடிவு!
Death
Investigation
France
Police
Jaffna
Suicide
Polikandy
Vadamarachchi
By Shankar
பிரான்ஸில் யாழ்.வடமராட்சி பொலிகண்டி பகுதியை சொந்த இடமாக கொண்ட இளம் குடும்பத்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது,
இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு (06) இடம்பெற்றுள்ளது.
பிரான்ஸில் குடும்பத்துடன் வசித்து வந்த யாழ்.வடமராட்சி பொலிகண்டி பகுதியை சொந்த இடமாக கொண்ட இளம் குடும்பத்தர் விபரீத முடிவை மேற்கொண்டு உயிரிழந்த சம்பவம் புலம்பெயர் தமிழர்களுக்கிடையே பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
மேலும் இச்சம்பவத்தில் 41 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறான விபரீத முடிவை மேற்கொண்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேதிக விசாரணைகளை பிரான்ஸ் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US