யாழ்.கோப்பாயில் இலங்கை படைப்பிரிவினரின் நெகிழ்ச்சியான செயல்
Sri Lanka Army
Jaffna
By Shankar
யாழ் கோப்பாயில் அமைந்துள்ள 511 வது படைப்பிரிவினரின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (20-12-2022) செவ்வாய்க்கிழமை இராணுவத்தினர் இரத்ததானம் வழங்கியுள்ளனர்.
இந்த இரத்ததானம் இலங்கை, இராணுவத்தில் 511 ஆவது படைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டு 30 வருடங்கள் நிறைவு பூர்த்தியை கொண்டாடும் முகமாக வழங்கியுள்ளனர்.
யாழ்.கோபாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் 511 படைப்பிரின் கட்டளை அதிகாரி மேஜர் ஜென்ரல் வெலகெதர, படைத் தளபதி யூட்பெனாண்டோ, கோப்பாய் பிரதேச செயலாளர் சுபாஜினி மதியழகன், கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி சிவசங்கரி எனப் பலரும் கலந்து கொண்டனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US