லங்கா பிரீமியர் லீக் ஏலத்தில் 3 தமிழ் வீரர்களை வாங்கிய ஜப்னா கிங்ஸ்!
Sri Lankan Tamils
Sri Lanka Cricket
Sri Lanka
By Shankar
லங்கா பிரீமியர் லீக் வீரர்கள் ஏலத்தில் ஜப்னா கிங்ஸ் அணி மூன்று தமிழ் வீரர்களை ஏலத்தில் வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த எலத்தில் மர்வின் அபினாஷ் 5000 டொலர்களுக்கும், தீசன் விதுஷன் 5000 டொலர்களுக்கும் மற்றும் அருள் பிரகாசம் 5000 டொலர்களுக்கும் ஜப்னா கிங்ஸ் அணி வாங்கியுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் தொடரின் வீரர்கள் ஏலம் இன்று முதல் நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டைப் போல இம்முறையும் லங்கா பிரீமியர் லீக் வீரர்கள் ஏலத்தினை இந்தியாவின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரான சாரு ஷர்மா தொகுத்து வழங்குகிறார்.
18 சுற்றுகளைக் கொண்ட இம்முறை லங்கா பிரீமியர் லீக் வீரர்கள் ஏலத்தில் 420 பேர் பங்கெடுத்துள்ளனர்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US