யாழில் தேவாலயத்தில் பாதிரியாரின் கழுத்தில் கத்தி வைத்து கொள்ளை!
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
Money
By Shankar
யாழ்ப்பாணம் - கல்வியங்காடு தேவாலயம் ஒன்றிற்குள் உள்புகுந்த 4 பேர் கொண்ட கும்பல் கொள்ளையில் ஈடுபட்டு சென்றுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று (24-08-2023) அதிகாலை 4.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தேவாலயத்துக்குள் புகுந்த 4 பேர் அங்கிருந்த பாதிரியாரின் கழுத்தில் கத்திவைத்து அவரிடமிருந்த 30 ஆயிரம் பணம் மற்றும் தேவாலய உண்டியலிலிருந்த 15,000 பணத்தையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
இது தொடர்பில கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US