யாழில் தொடரும் பகீர் சம்பவங்கள்: இருவருக்கு நேர்ந்த அதிர்ச்சி
Sri Lanka Police
Jaffna
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Shankar
யாழில் அண்மைய நாட்களாக வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையில் இன்றிரவு 7.30 மணியளவில் (10-06-2022) பொன்னாலைப் பகுதியில் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட வாள்வெட்டு தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவத்தில் பொன்னாலையை சேர்ந்த கி.பூபாலரத்தினம் (வயது-57) இ. பகிரதன்(வயது -41)ஆகியோரே தாக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US