நம்பிக்கையில்லா பிரேரணைக்கு பூரண ஆதரவை வழங்கும் முக்கிய கட்சிகள்!
Maithripala Sirisena
Sri Lanka Politician
Sri Lanka Economic Crisis
Sri Lankan political crisis
Dayasiri Jayasekara
By Shankar
சஜித் பிரேமசாதவின் (Sajith premadasa) ஐக்கிய மக்கள் சக்தி சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு பூரண ஆதரவு வழங்குவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட 11 கட்சிகளும் சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தீர்மானித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் (Maithripala Sirisena) உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலுக்கு பின்னர் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US