யாழ்ப்பாணத்தில் பரபரப்பு சம்பவம்... கணவனால் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்!
Sri Lanka Police
Sri Lankan Tamils
Jaffna
Sri Lanka Police Investigation
Crime
By Shankar
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டையில் உள்ள பகுதியொன்றில் கணவன் ஒருவர் மனைவியை, கூரிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த் சம்பவம் இன்றையதினம் (17-04-2024) மாலை அராலி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த மனைவி யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், தாக்குதலை மேற்கொண்ட கணவன் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாக தெரிவித்துள்ளனர்.
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US