ராணி 2ஆம் எலிசபெத்தின் மறைவை ஒட்டி பிரம்மாண்டமாக ஒளிந்த ஒளி
United Russia
Sri Lanka
Brazil
Queen Elizabeth II
By Sulokshi
பிரிட்டன் ராணி 2ஆம் எலிசபெத்தின் (Queen Elizabeth II ) மறைவை ஒட்டி, பிரேசில் நாட்டின் அடையாளமாக கருதப்படும் 125 அடி உயர மிகப்பெரிய ஏசு சிலை பிரிட்டன் தேசியக் கொடி வண்ணத்தில் ஒளிர வைக்கப்பட்டது.
அதன்படி ரியோ டி ஜெனெய்ரோவில் உள்ள மீட்பர் கிறிஸ்து என்றழைக்கப்படும் ஏசு சிலை வெள்ளை, நீலம், மற்றும் சிவப்பு வண்ணங்களால் இரவு முழுவதும் ஒளிர்ந்தது.
பிரிட்டன் மகாராணி 2ஆம் எலிசபெத் (Queen Elizabeth II ) உடல்நலக் குறைவு காரணமாக நேற்று உயிரிழந்த நிலையில் உலகத்தலைவர்கள் பலரும் இரகல் தெரிவித்து வரும் நிலையில்., இலங்கையிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் தேசிய கொடியை பறக்கவிட பணிப்புரை விடுத்துள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US