ஹொரணை - இரத்தினபுரி பிரதான வீதியால் பயணிப்போருக்காகன அறிவிப்பு
Sri Lanka Police
Ratnapura
Festival
By Sulokshi
ஹொரணை - வேவல இசிபத்தன புராண ரஜ மஹா விகாரையில் வருடாந்த கதின பெரஹெர நடைபெறுவதால், இன்று (20) இரவு ஹொரணை - இரத்தினபுரி பிரதான வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, இன்று இரவு 7 மணி முதல் பெரஹெர முடியும் வரை ஹொரணை - இரத்தினபுரி பிரதான வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தக் காலப்பகுதியில் வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸ் அறிவுறுத்தியள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US