தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்த தமிழ் மாணவிக்கு வழங்கப்பட்ட கெளரவம்!
Valaichchenai
Koralai Pattu
Krishnapillai Aswini
nysc srilanka
By Shankar
அகில இலங்கை ரீதியில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நாடத்திய கலாச்சார போட்டியில் தமிழ் பிரிவு அறிவிப்பாளர் போட்டியில் தேசிய மட்டத்தில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த மாணவி கிருஸ்ணபிள்ளை அஸ்வினி (Krishnapillai Aswini) முதலிடம் பிடித்தார்.
இன்றைய தினம் (26) வெள்ளிக்கிழமை கொழும்பு தாமரைத்தடாகம் கலையரங்கில் இடம்பெற்ற நிகழ்வில் விருதும் கெளரவமும் மாணவி கிருஸ்ணபிள்ளை அஸ்வினிக்கு வழங்கப்பட்டது.
இதேவேளை மாணவி கிருஸ்ணபிள்ளை அஸ்வினிக்கு முகநூலில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.



இந்த செய்தி தொடர்பில் மேலதிக தகவலுக்கு...
https://jvpnews.com/article/top-place-student-at-national-level-valachchenai-1637792426
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US