இலங்கை மின்சார சபை வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்!
Ceylon Electricity Board
Kotmale
Current
Happy news
Victoria
Castlereagh
Moussagala
Randenigala
By Sulokshi
கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக நீர் மின் உற்பத்தி 4 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி காசல்றீ, மவுஸ்ஸாகலை, கொத்மலை, விக்டோரியா, ரந்தெனிகல மற்றும் சமனலவெவ நீர்த்தெக்க பகுதிகளில் போதிய அளவு மழை பெய்துள்ளமையினால் நீர்த்தேக்கங்களில் குறிப்பிடத்தக்க அளவு நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரும் நாட்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்யுமானால் நீர் மின் உற்பத்தியை மேலும் அதிகரிக்க முடியும் எனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US