அஸ்வெசும பயனாளிகளுக்கு ஜனாதிபதியின் மகிழ்ச்சியான அறிவிப்பு!
Ranil Wickremesinghe
Sri Lankan Peoples
President of Sri lanka
Money
By Shankar
நாட்டிலுள்ள அஸ்வெசும பயனாளிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் (29-02-2024) மாத்தளை, வில்கமுவ பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், “அஸ்வெசும” மற்றும் “உறுமய” திட்டங்களை மக்களிடம் முறையாக எடுத்துச் செல்ல அரச அதிகாரிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் ஜனாதிபதி ரணில் வலியுறுத்தியுள்ளார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US