இலங்கைத் தலைநகர் பகுதியில் துப்பாக்கிச்சூடு! ஒருவர் வைத்தியசாலையில்
Sri Lanka Police
Colombo
Crime
Gun Shooting
By Kirushanthi
கொழும்பு - வெல்லம்பிட்டி பிரண்டியாவத்தை பகுதியில் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் இன்று திங்கட்கிழமை (09.10.2023) மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US