கர்தினாலை கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கை ?
Goverment
Bomb
Arrest
Church
Cardinal Malcolm Ranjith
Borala
By Sulokshi
கர்தினால் மல்கம் ரஞ்சித்தை சிறையில் அடைப்பதற்காக அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனை பொரளையில் உள்ள தேவாலயத்தில் வெடிகுண்டு வைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள வைத்தியரின் மகன் ஓஷல ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் கத்தோலிக்கர்களை சிக்க வைத்து கர்தினாலை சிறையில் அடைக்கும் திட்டம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொரளை தேவாலயத்தின் மீதான குண்டுவெடிப்பு வெறும் நாடகம் என்றும், தனது தந்தைக்கு மனநோய் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியிலே அவர் இதனை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US