முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!
Mullaitivu
Sri Lankan protests
Sri Lanka
By Sundaresan
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு முள்ளியவளை கொமர்ஷல் வங்கிக்கு அருகில் இருந்து குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் முல்லைத்தீவு முள்ளியவளை தண்ணீரூற்று நகரத்தில் சென்று நிறைவடைய உள்ளது.
குறித்த போராட்டத்தில் அரசியல் பிரமுகர்கள், சிவில் சமூக அமைப்பினர், வர்த்தக சங்கத்தினர், முச்சக்கர வண்டி சாரதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US