கிளிநொச்சியில் உயர்தரப் பரீட்சையில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த மாணவன்!
Kilinochchi
Department of Examinations Sri Lanka
G.C.E.(A/L) Examination
By Shankar
2022 - 2023 ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் கிளிநொச்சியை சேர்ந்த சண்முகம் மாதுளன் என்ற மாணவன் மாவட்ட ரீதியில் முதலிடம் பிடித்துள்ளார்.
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த இந்த மாணவன் கணிதப் பிரிவில் முதலிடத்தைப் பெற்று பாடசாலை சமூகத்திற்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
ஏற்கனவே 2020 இல் இவரது சகோதரி சண்முகம் வைஸ்ணவி கணித பிரிவில் கிளிநொச்சியில் கிமுதலிடம் பெற்று சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US