சமாதிகளில் வைக்கப்படும் பூக்கள், அலங்காரங்களை திருடும் கும்பல்! சுவிஸில் சம்பவம்
Switzerland
Zurich
World
By Shankar
சுவிஸில் உள்ள சூரிச்சின் Oberrieden நகரசபை இடுகாட்டில் பூக்கள், அலங்காரப் பொருட்கள் திருட்டு சம்பவம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடுகாட்டில் கடந்த 3 மாதங்களில் புதைக்கப்பட்டவர்களின் சமாதிகளில் வைக்கப்படும் பூக்கள், மற்றும் அலங்காரங்கள் திருடப்படுவது, குறித்த முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
திருட்டு சம்பவங்கள் தொடர்பில் கடந்த 3 மாதங்களில் 30 முறைப்பாடுகள் வரை கிடைத்திருப்பதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில் திருடர்களை கட்டுப்படுத்த நகரசபையினால் இடுகாட்டில் சிசிரிவி கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US