இலங்கையில் பாவனைக்குத் தகுதியற்றதாக மாறி வரும் உணவுப் பொருட்கள்
Restaurants
Food
Waste
Powercut
Unusable
All Ceylon Restaurant Owners Association
By Sulokshi
நாட்டில் ஏறக்குறைய ஏழரை மணித்தியாலங்கள் நீடிக்கும் மின்வெட்டு காரணமாக உணவகங்களில் உள்ள பெருமளவிலான உணவுப் பொருட்கள் பாவனைக்குத் தகுதியற்றதாக மாறி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனை அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து அதன் தலைவர் அசேல சம்பத் கருத்து தெரிவிக்கையில்,
குளிர்சாதனப் பெட்டிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பல உணவுகளை அன்றாடப் பயன்பாட்டிலிருந்து நீக்க வேண்டியுள்ளதாகவும் அதனால் உணவக உரிமையாளர் பாரிய நெருக்கடிக்கு தள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US