இலங்கையில் ஏற்பட்ட அசம்பாவிதம்: தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் நபர்!
Sri Lanka
Fire
Accident
Weather
By Shankar
நாவல – கொஸ்வத்தை பகுதியில் மின்னல் தாக்கம் காரணமாக இரண்டு மாடி வீடொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் இன்றைய தினம் (20-02-2023) மாலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், மின்னல் தாக்கம் காரணமாக நபர் ஒருவரும் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், அவரின் நிலைமை கவலைக்கிடம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டே மாநகர சபைக்கு சொந்தமான தீயணைப்பு வாகனங்கள் தீயணைப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டின் கூரைக்கு எஸ்பெஸ்டாஸ் பொருத்தப்பட்டிருமையினால் இந்த தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US