பாதீட்டு உரையை ஆரம்பித்தார் நிதி அமைச்சர்
basil rajapaksa
Finance Minister
parliament. gotabaya rajapaksa
budget speech
By Sulokshi
நாடாளுமன்றில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, பாதீட்டு உரையை ஆரம்பித்துள்ளார்.
இலங்கையின் 76ஆவது பாதீடான இது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் இரண்டாவது பாதீடாகும். பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் சனிக்கிழமை ஆரம்பமாகி, 7 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.
அத்துடன் பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு, நவம்பர் 22ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இதேவேளை 2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம், கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி நிதி அமைச்சரினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US