மருமகன் வீட்டிற்கு சென்ற மாமனாருக்கு நேர்ந்த அதிர்ச்சி! அம்பாந்தோட்டையில் சம்பவம்
Sri Lankan Peoples
Elephant
Sri Lanka Elephants
By Shankar
அம்பாந்தோட்டை - திஸ்ஸமஹாராம ரன்மினிதென்ன கலார பிரதேசத்தில் யானையின் தாக்குதலுக்கு உள்ளாக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
இலக்கம் 558, குடக கமனாய நவய பிரதேசத்தில் வசித்து வந்த 62 வயதான எச்.எம்.டி. சந்திரசேன என்ற நபரே யானையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் மருமகன் வீட்டிற்கு சென்ற நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக திஸ்ஸமஹாராம பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திஸ்ஸமஹாராம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US