11 வயது மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை
Sri Lanka Police
Sri Lanka
Sexual harassment
By Yadu
அத்தனகல்லவில் தனது 11 வயது மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தையொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த நபர் மூன்று வருடங்களாக தனது மகளை துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரிந்து சென்ற தாய்
அதேவேளை சிறுமியின் தாயார் சில வருடங்களுக்கு முன்னர் பிரிந்து சென்றதாகவும் சந்தேகநபரின் இரண்டாவது மனைவி குழந்தையைக் கவனித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு அப் பெண்ணுக்கு தெரிந்தே துஷ்பிரயோகம் தொடர்வது தெரியவந்ததால் அவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் பெண் சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US