ராஜபக்க்ஷ அரசாங்கத்தில் சமையல் அறைக்குக் கூட பாதுகாப்பு இல்லை!
Goverment
People
Gotabaya Rajapaksa
Anurakumara Dissanayake
By Sulokshi
மக்களின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன் எனக் கூறியே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தார். ஆனால், இன்று வீட்டுக்குள் சமையல் அறைக்குக் கூடப் பாதுகாப்பாக சென்றுவர முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.
ஜே.வி.பியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்நிலையில் , மக்கள் மத்தியில் தற்போது உருவாகியுள்ள அச்சம் நீக்கப்பட வேண்டும் என்றும், அதற்காக அரசாங்கம் துரிதமாகச் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்த அனுர, மாறாக குழுக்களை நியமித்து காலத்தை இழுத்தடிக்கக்கூடாது என்றும் கூறினார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US