460 மில்லியன் மோசடி செய்த வேலைவாய்ப்பு நிறுவனம்
Parliament of Sri Lanka
Crime
Arun Hemachandra
By Sulokshi
ரெயின்போ ஏஜென்சி' என்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், வெளிநாட்டு வேலை தேடுபவர்களிடமிருந்து ரூ. 460 மில்லியன் மோசடி செய்துள்ளமை நாடாளும்ன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இத்தகவலை வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர இன்று தெரிவித்தார்.
குறித்த நிறுவனத்திற்கு எதிராக 400க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும் அமைச்சர் அருண் ஹேமச்சந்திர கூறினார்.

டக்ளஸ் தேவானந்தாவுக்கு பேரிடி; மலசல கூட குழிக்குள் போட்டு அசிட் ஊற்றி .... ஈ.பி.டி.பி முன்னாள் உறுப்பினர் பகீர் தகவல்
அந்த முறைப்பாடுகள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் , குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸாரால் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US