அடுத்தடுத்த விலை உயர்வுகள்; மின்சாரத்தில் கைவைத்த அரசாங்கம்!
Srilanka
Goverment
People
Gotabaya rajapaksa
Current bill
Tariff increase
By Sulokshi
இலங்கையில் ஒரே நாளில் பல்வேறு பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க அனுமதிக்குமாறு இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது ஒரு நீண்ட கால முறையில் செய்யப்பட வேண்டும் மற்றும் அந்த வழிமுறையின் உருவாக்கம் ஏற்கனவே தொடங்கிவிட்டது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு ஆறு மாத காலத்துக்கு அவசர மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது என அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க நேற்று தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US