ஈழத் தமிழர் நீதி வேண்டுகோள் ; மல்கம் கார்டினல் ரஞ்சித் மீது குற்றச்சாட்டு

Colombo Jaffna Mannar Trincomalee Easter Attack Sri Lanka
By Sahana Jul 23, 2025 11:19 PM GMT
Sahana

Sahana

Report

நாட்டின் கத்தோலிக்கத் தலைமையான மல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை, தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற இனவழிப்புக்களுக்கு  மௌனமாக செயல்பட்டார் என்ற பெரும் குற்றச்சாட்டு தமிழ் சமூகத்தினால் முன்வைக்கப்படுள்ளதாக சமூக வலைத்தள பதிவு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாரவில துப்பாக்கிச் சூடு சம்பவம் ; 4 பேர் கைது

மாரவில துப்பாக்கிச் சூடு சம்பவம் ; 4 பேர் கைது

இலங்கையின் ரோமன் கத்தோலிக்கப் பீடத்தில், கொழும்பு உயர்மறைமாவட்டம் தலைமையாக செயல்பட்டு வருகிறது.

இந்தத் தலைமைப்பீடத்தின் கீழ் பன்னிரண்டு மறைமாவட்டங்கள் இயங்குகின்றன. கொழும்பு உயர் பேராயராக செயல்படும் மல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை, நாட்டின் கத்தோலிக்க தலைமை அதிகாரியாக திகழ்கிறார்.

தமிழ் சமூகத்துக்கிடையில், யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை, மற்றும் மட்டக்களப்பில் சேவையாற்றும் நான்கு தமிழ் ஆயர்கள் – ஜஸ்டின் ஞானப்பிரகாசம், அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம், நோயல் இம்மானுவேல், மற்றும் அன்டன் ரஞ்சித் பிள்ளைநாயகம் – தங்கள் சமூகத்தோடு ஒட்டியிருந்த செயல்பாடுகளால் பெருமையாக கருதப்படுகின்றனர்.

ஈழத் தமிழர் நீதி வேண்டுகோள் ; மல்கம் கார்டினல் ரஞ்சித் மீது குற்றச்சாட்டு | Eelam Tam Demand Justice Tamil People Call Father

அவர்களின் முன்னோடியாக, மன்னார் மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் ராயப்பு யோசப் ஆண்டகை, இலங்கையில் நடந்த யுத்த குற்றங்கள், குறிப்பாக 2009ம் ஆண்டில் முள்ளிவாய்க்கால் படுகொலை உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து, ஐ.நா மற்றும் LLRC போன்ற அமைப்புகளுக்கு ஆதாரங்களை வழங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவர் தனது வாழ்க்கையை தமிழ் மக்களின் நீதிக்காக அர்ப்பணித்தவர்.

இதன் மாறாக, நாட்டின் கத்தோலிக்கத் தலைமையான மல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை, தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற இனவழிப்புக்களுக்கு எந்தவிதமான கண்டனமும் தெரிவிக்காமல், மௌனமாக செயல்பட்டார் என்ற பெரும் குற்றச்சாட்டு தமிழ் சமூகத்தினால் முன்வைக்கப்படுகிறது.

ஈழத் தமிழர் நீதி வேண்டுகோள் ; மல்கம் கார்டினல் ரஞ்சித் மீது குற்றச்சாட்டு | Eelam Tam Demand Justice Tamil People Call Father

2009 யுத்தத்தில் அமைதியாய் இருந்தவர், ஈஸ்டர் தாக்குதலுக்கான வெளிநாட்டு விசாரணைகளை இன்று வலியுறுத்துகிறார் என்பது எதிரொலிக்கிறது.

இலங்கை கத்தோலிக்கத் தலைமையின் மௌனத்தின் பின்னணியில், தற்போது தமிழ் ஆயர்கள் வத்திக்கானுக்கு நேரில் சென்று, பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஜோர்ஜ் மாரியோ பெர்கோக்லியோ அவர்களை சந்தித்து, தமிழர் மீது நடைபெற்ற அநீதிகளையும், மத அடிப்படையிலான அரசியல் குத்தகைகளையும், மனித உரிமை மீறல்களையும் உலக சமூகம் முன் நேரடியாக எடுத்துரைக்க வேண்டும் என்பது தமிழ் மக்களின் மனவுறுதியான வேண்டுகோள்.

இலங்கை அரசின் மீதான சர்வதேச அழுத்தத்தை உருவாக்கவும், தமிழர்களுக்கான நீதி நிலைநாட்டவும், தமிழ் ஆயர்கள் தங்கள் ஆன்மீகப் பொறுப்பினை உணர்ந்து, துரிதமாக செயல்பட வேண்டிய நேரம் இது.

உலகின் சிறந்த 10 விமான நிலையங்கள் ; இலங்கைக்கும் இடமுண்டா?

உலகின் சிறந்த 10 விமான நிலையங்கள் ; இலங்கைக்கும் இடமுண்டா?

10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வேலணை கிழக்கு, பிரான்ஸ், France

10 Jan, 2016
நன்றி நவிலல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

21 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், London, United Kingdom

10 Jan, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Fredericia, Denmark

21 Dec, 2024
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
கண்ணீர் அஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

17 Dec, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வவுனியா, கொழும்பு, நல்லூர்

08 Jan, 1997
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, மலேசியா, Malaysia, Toronto, Canada

18 Dec, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, Markham, Canada

19 Dec, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, North York, Canada

19 Dec, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

19 Dec, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கலவெட்டித்திடல், பிரமந்தனாறு

29 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, வவுனிக்குளம், Meschede, Germany

18 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிகுளம் வவுனியா

19 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US