சர்வதேச மட்டத்தில் இருந்து கிடைத்த தகவல்! உண்மையை மறைக்கும் மைத்திரி

2019 Sri Lanka Easter bombings Maithripala Sirisena Easter Attack Sri Lanka
By Independent Writer Apr 03, 2024 12:32 AM GMT
Independent Writer

Independent Writer

Report

உண்மையை மக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்த மைத்திரிபால சிறிசேனவால்(Maithripala Sirisena) முடியவில்லை,  அதற்கு அவருக்கு தற்துணிவு கிடையாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்த்தன(Kavinda Jayawardena) தெரிவித்துள்ளார்.

இதேவேளை,  உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னர் சர்வதேச மட்டத்தில் இருந்து கிடைத்த தகவல்கள் காரணமாக பாரிய சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ரூபாவின் பெறுமதி வலுவடைந்ததன் பலன் மக்களுக்கு : அரசாங்கம் அறிவிப்பு

ரூபாவின் பெறுமதி வலுவடைந்ததன் பலன் மக்களுக்கு : அரசாங்கம் அறிவிப்பு

சிறுபிள்ளை போல பேசும் மைத்திரி

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டு ஐந்தாண்டுகள் நிறைவடைந்துள்ள போதும் இன்றுவரை நீதி கிடைக்கவில்லை. உண்மைக்கான காத்திருப்பு மாத்திரமே மிகுதியாகுகின்றன.

easter-attack-sri-lanka-2019-maithri-s-statement-

நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன வெட்கப்பட வேண்டும். குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி தொடர்பில் அவர் சொன்னார், இவர் சொன்னார், நிகழ்வொன்றில் வைத்து குறிப்பிட்டார். சிறுபிள்ளை போல் பேசுகிறார். மக்கள் மத்தியில் உண்மையை குறிப்பிட அவருக்கு தற்றுணிவு கிடையாது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தால் 269 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டார்,500 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தார்கள். பலர் இன்றும் படுக்கையில் விசேட தேவையுடையவர்களாக உள்ளார்கள்.

இவர்களின் நிலையை கண்டு மைத்திரிபால சிறிசேனவுக்கு மனவேதனை என்பதொன்று இல்லையா, குண்டுத்தாக்குதல் அரசியல் தேவைக்காகவே நடத்தப்பட்டது என்பதற்கு பல விடயங்களை குறிப்பிடலாம்.

கிடைக்கப்பெற்ற சர்வதேச தகவல்

குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்ட தினத்தன்று தற்கொலை குண்டுதாரியான ஜமீலின் வீட்டுக்கு சி.ஐ.டி.யினர் சென்றமை, மாத்தறை பொடி சஹ்ரான்,சொனிக்,சொனிக் என்ற சொல், அபூபக்கர், குண்டுத்தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அடங்கிய வாகனம் களனிகம வீதி சோதனை சாவடியில் வைத்து பரிசோதனை செய்யாமல் விடுவிக்கப்பட்டமை, அத்துடன் குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் தகவல் கிடைத்ததாக பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன குறிப்பிட்டுள்ளமை உள்ளிட்ட பல காரணிகள் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளன.

easter-attack-sri-lanka-2019-maithri-s-statement-

அரசியல் நோக்கத்துக்காகவே குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. தற்போது குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியும் அரசியல் நோக்கத்துக்காவே பாதுகாக்கப்படுகிறார்.

ஆகவே மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்காகவேனும் உண்மையை பகிரங்கப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட எம் மக்களுக்கு நீதி வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துவோம் அதற்காக போராடுவோம் என குறிப்பிட்டார்.

ரூபாவின் பெறுமதி வலுவடைந்ததன் பலன் மக்களுக்கு : அரசாங்கம் அறிவிப்பு

ரூபாவின் பெறுமதி வலுவடைந்ததன் பலன் மக்களுக்கு : அரசாங்கம் அறிவிப்பு

இலங்கை ரூபாவின் பெறுமதியில் வேகமான வளர்ச்சி

இலங்கை ரூபாவின் பெறுமதியில் வேகமான வளர்ச்சி

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கருணா - பிள்ளையானை உடனடியாக கைது செய்ய வேண்டும்: யோகேஸ்வரன் காட்டம்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கருணா - பிள்ளையானை உடனடியாக கைது செய்ய வேண்டும்: யோகேஸ்வரன் காட்டம்


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

20 May, 2019
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி, உரும்பிராய், Toronto, Canada

16 May, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, மாவிட்டபுரம்

16 May, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, சென்னை, India, Frankfurt, Germany, இந்தோனேசியா, Indonesia, Buenos Aires, Argentina

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
மரண அறிவித்தல்

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US