டீசல் பற்றாக்குறை; 4,000 கொள்கலன் பாரவூர்திகள் இயங்காது
4
Service
Diesel shortage
000 container
Sri Lanka Container Owners
Sanath Manjula
By Sulokshi
நாட்டில் ஏற்பட்டுள்ள டீசல் பற்றாக்குறையால் சுமார் 4,000 கொள்கலன் பாரவூர்திகள் இயங்காது என இலங்கை கொள்கலன் வாகன உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக, அதன் தலைவர் சனத் மஞ்சுளா தெரிவித்தார்.
இதனால், நாட்டுக்கான உணவு, மருந்து மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது சுமார் 6,000 கொள்கலன் பாரவூர்திகள் இருந்தாலும், அதில் சுமார் 2000 மட்டுமே இயக்கப்படுகின்றதாக தெரிவித்த அவர், இயங்கும் கொள்கலன் வாகனங்களும் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் இயங்குவதால் வெளி மாகாணங்களுக்கு பொருட்களை கொண்டு செல்வதில் சிக்கல் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US