உணவு பொருட்களின் விலை குறைக்க கோரிக்கை
Food Shortages
Sri Lanka
Litro Gas Price
Sri Lanka Food Crisis
Srilankan Tamil News
By Yadu
சமையல் எரிவாயு விலை குறைப்பின் காரணமாக உணவு பொருட்களின் விலை குறைக்கப்பட வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இக் கோரிக்கையை அகில இலங்கை சிற்றுணவு உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கொழும்பில் நேற்று இடம் பெற்ற ஊடகவியளார் சந்திப்பின் போதே இதனை தெரிவித்துள்ளார்.
தெரிவித்த கருத்து
"நுகர்வோர் விவகார அதிகார சபை உரிய முறைமைகளை கொண்டுவர
வேண்டும். தேநீர் கோப்பாய் ஒன்றில் விலை 30 ரூபா என அறிவித்தல் வர்த்தமானி வெளியிட வேண்டு.
மேலும் அவ்வாறு செய்தால் சிற்றுணவங்களில் தேநீர் 30 ரூபாவிற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US