O/L பரீட்சைக்கு தோற்றிய மாணவன் விபரீத முடிவு
Sri Lanka Police
Kandy
G.C.E. (O/L) Examination
Death
By Sulokshi
கண்டி - கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் க. பொ. த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்ரிய மாணவர் ஒருவர் வபரீத முடிவால் உயிரிழந்துள்ளமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜம்புகஹபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மாணவர் உயிரிழப்புக்கான காரணம் என்ன?
உயிரிழந்த மாணவன் வத்தேகம கல்வி வலயத்தில் உள்ள பாடசாலையில் கல்வி கற்று வந்துள்ளார்.
முதல் நாள் வினாத்தாளை எதிர்கொண்ட மாணவன் வீடு திரும்பிய பின்னர் வயரில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் மாணவன் உயிரை மாய்த்துக் கொண்டமைக்கான காரணம் இதுவரையில் வெளியாகாத நிலையில் மேலதிக விசாரணைகள் இடபெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US