ஹிஸ்புல்லாவின் பிணையை நிராகரித்த நீதிமன்றம்
Police
Court
Prison
Puttalam
Attorney Hijaz Hizbullah
By Sulokshi
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் பிணை உத்தரவை புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி நிராகரித்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா சிறையில் உள்ளார்.
இந்நிலையில் அவரது பிணை மனு இன்று புத்தளம் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவரது பிணை நிராகரிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, புத்தளத்திலுள்ள மதரஸா ஒன்றில் மாணவர்களுக்கு அடிப்படைவாதத்தை போதித்த குற்றச்சாட்டில் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US