இலங்கையில் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 100க்கும் மேற்பட்டோருக்கு ஏற்பட்ட நிலை
Corona
People
Negombo
Weding
Kochchikade
By Sulokshi
திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்ட 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு – கொச்சிக்கடை பகுதியில் அமைந்துள்ள மண்டபமொன்றில் இடம்பெற்ற திமணத்தில் கலந்துகொண்டவர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அங்கு கடந்த 18ஆம் திகதி இடம்பெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்ககளே தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளதாக கட்டானை பொது சுகாதார அதிகாரிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US