இலங்கையர் பிரியந்தவிற்கு பாகிஸ்தானிலிருந்து தொடர்ச்சியாக பணம்! வெளியான அறிவிப்பு
Srilanka
Murder
Pakistan
Finance
ImranKhan
Sialkot
PriyanthaKumara
Srialankan
By Shankar
பாகிஸ்தானில் கொடூரமாக தீ வைத்து எரித்து படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவிற்காக, Sialkot city வர்த்தக சங்கம் நிதியமொன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேவேளை, குறித்த நிதியத்திற்கு இதுவரை ஒரு லட்சம் அமெரிக்க டொலர் சேர்க்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையர் பிரியந்த குமாரவின் மாதாந்த சம்பளத்தை, அவரது குடும்பத்திற்கு தொடர்ச்சியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் (Imran Khan) தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் வெளியில் வருவதற்கு பாகிஸ்தான் இடமளிக்காது எனவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US