பலத்த பாதுகாப்புடன் துறைமுகத்திற்கு கொண்டு சென்ற கொள்கலன்!
Protest
Colombo
People
Port
GotabayaRajapaksa
Economic Crisis
Container
GoHomeGota
Sri lanka Crisis
By Shankar
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் நடத்தி வருகின்றனர்.
இதேவேளை, ஆர்ப்பாட்டக்காரர்களால் கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ வீடுகள் முற்றுகையிடப்பட்டுள்ள நிலையில், பல நாடாளுமன்ற உறுப்பினர்களில் வீடுகள், அலுவலகங்கள் முற்றுகையிடப்பட்டுள்ளன.

கொழும்பு, மாத்தறை, அக்கரைப்பற்று போன்ற இடங்களில் மக்கள் தீப்பந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பெரும் பதற்ற நிலை உருவாகியுள்ளது.

இந்த பதற்ற நிலையில் விசேட படையினரின் பலத்த பாதுகாப்புடன் கொமும்பு துறைமுகத்திற்கு கொள்கலன்
கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதனை முகநூலில் Thamotharam Pratheevan என்ற நபர் பதிவிட்டுள்ளார்.
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US