கொழும்பு வாழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து
Colombo
Sri Lankan Peoples
By Vethu
கொழும்பு மாவட்டத்தில் ஆபத்தான நிலையிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட 8 கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட 27 கட்டடங்களை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.
அதில் ஆபத்தான நிலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட 8 கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் ஆசிரி கருணாவர்தன குறிப்பிட்டுள்ளார்.
அடுக்குமாடி குடியிருப்புகள்
எனினும் ஆய்வக பரிசோதனையின் பின்னர் உரிய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கொழும்பு மாவட்ட செயலாளர் கே.ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US