கரையோர ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு
Colombo
Matara
Sri Lanka
Sri Lanka Railways
By Viro
கரையோர ரயில் மார்க்கத்திலான போக்குவரத்து நடவடிக்கைகள் வெலிகம வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று (21) பிற்பகல் 02.05 மணியளவில் மாத்தறையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த ரயில் ஒன்று, கம்புருகமுவ மற்றும் வெலிகம ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளது.

ரயில் போக்குவரத்து பாதிப்பு
குறித்த ரயிலை தடம் ஏற்றுவதற்கு பணிக்குழாமினர் நடவடிக்கை எடுத்த போதிலும் மீண்டும் அந்த ரயில் தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் கரையோர மார்க்கத்திலான ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது குறித்த ரயில் தடம் ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பக்கத்து வீட்டுக்காரருக்காக இப்படியா? பெற்ற மகளுக்கு தந்தை அரங்கேற்றிய கொடூரம் ; அதிர்ச்சி கொடுக்கும் காரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US