அரசாங்க ஊழியர்களுக்கு இடியாகவந்த தகவல்! 3 வருடங்களுக்கு இல்லை
Sri Lanka Economic Crisis
Government Employee
Government Of Sri Lanka
IMF Sri Lanka
By Sulokshi
எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு அரசாங்க ஊழியர்களுக்கு எவ்வித சம்பள அதிகரிப்பையும் மேற்கொள்ளக்கூடாது என சர்வதேச நாணய நிதியம் ( IMF) அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அது மட்டுமல்லாது அரசாங்க ஊழியர்களுக்கு விஷேட கொடுப்பனவும் அதிகரிக்கப்படக்கூடாது என்ற நிபந்தனையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
அதேவேளை இதற்கு முன்பு 30 இலட்சமாக இருந்த வருமான வரி வரம்பை 5 இ லட்சமாக குறைக்க நிதி நிதியம் முன்மொழிந்துள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US