டித்வா சூறாவளியில் 68 பயணிகளுடன் வெள்ளத்தில் சிக்கிய பேருந்து ; சாரதிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Sri Lanka Police Investigation Death Weather Flood
By Viro Jan 14, 2026 04:14 PM GMT
Report

நாட்டில் டித்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தின் போது, அபாய எச்சரிக்கையையும் மீறி பாலத்தை கடக்க முயன்று இரு பயணிகளின் மரணத்திற்கு காரணமான பேருந்து சாரதி மீது கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட கடும் மழை காரணமாக நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருந்தன. மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவர் உட்பட 68 பயணிகளுடன் பயணித்த குறித்த பேருந்து, பொலிஸாரின் கட்டளைகளையும் பொதுமக்களின் எச்சரிக்கையையும் மீறி, பெருக்கெடுத்து ஓடிய கலா ஓயா பாலத்தைக் கடக்க முயன்றது.

டித்வா சூறாவளியில் 68 பயணிகளுடன் வெள்ளத்தில் சிக்கிய பேருந்து ; சாரதிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Bus With 68 Passengers Trapped In Floods

இரண்டு பயணிகள் பலி 

இந்த முயற்சியின் போது ஏற்பட்ட விபத்தில் இரண்டு பயணிகள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் சாரதியான பலகொல்லகம, சாலியவெவ பகுதியைச் சேர்ந்தவர் சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நொச்சியாகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட இவரை ஜனவரி 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மின் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

மின் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

வீதி விபத்துகளின் போது பொதுவாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலாக, இலங்கையின் தண்டனைச் சட்டக்கோவையின் 296 மற்றும் 300 ஆகிய பிரிவுகளின் கீழ் கொலை மற்றும் கொலை முயற்சி ஆகிய குற்றச்சாட்டுகளை பொலிஸார் பதிவு செய்துள்ளனர்.

உயிரிழப்பை ஏற்படுத்தும் நோக்கம் சாரதிக்கு இருக்கவில்லை எனவும், கொலைக்குற்றச்சாட்டு என்பது மிக அதிகப்படியானது எனவும் சட்டத்தரணிகள் வாதிட்டு பிணை கோரினர். இந்த நிலையில் குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெற முடியாது எனத் தெரிவித்த நீதவான், பிணை கோரிக்கையை நிராகரித்ததுடன், பிணை விண்ணப்பத்தை மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தினார்.

பிரித்தானியாவில் ஈவிரக்கமின்றி மனைவியை கொன்ற இலங்கையர்; குற்றத்தை ஒப்புக்கொண்டார்

பிரித்தானியாவில் ஈவிரக்கமின்றி மனைவியை கொன்ற இலங்கையர்; குற்றத்தை ஒப்புக்கொண்டார்

மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US