புத்திசாலித்தனமாக நடந்துகொள்ள வேண்டும்; இராணுவத் தளபதி அறிவிப்பு!
vaccine
corona
people
shavendra silva
booster
By Sulokshi
இலங்கையில் தொடர்ந்து கொரோனா தொற்று நிலவுவதால் நாட்டு மக்கள் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ள வேண்டும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் இன்றையதினம் பூஸ்டர் துடுப்பூசி ஏற்றும் நிகழ்வு ஆரபிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் நாரஹேன்பிட்ட இராணுவ வைத்தியசாலையில் இன்று காலை இராணுவத்தினருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் கல்லந்துகொண்டபோதே இராணுவத்தளபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதேவேளை மக்கள் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ளாவிடின் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அவர் இதன்போது எச்சரித்தார்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US